முந்தைய பழங்கால சின்னம்

img

2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால சின்னம்

உத்திரமேரூர் அருகே வந்த வாசியிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ளது  பெருநகர் கிராமம். இக்கிரா மத்தின் ஏரியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற் காலத்தைச் சார்ந்த இறந்தவர்களை புதைக்கும் கல்திட்டை என்னும் ஈமச்சின்னம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.